Wednesday 3 August 2011

மிருக புத்திரனின் கவிதை!!

"அந்த" கவிஞரின் ஸ்டைலில் எமது கவிதை:
எனக்கு தலைவலி
காப்பி வேண்டும்
பில்டர் காப்பியோ
அல்லது பரூ காப்பியோ
வேண்டியது காப்பி
அதுக்கு வேண்டியது என்ன?
ஒரு கோப்பையும்
பாலும் டிகாக்ஷனும்
கோப்பையை யாரோ திருடி விட்டனர்
வெறித்து பார்க்கிறேன் பாலை
நீரில் நனையுது வானம்!!
***************************
(யப்பா கல்லு எல்லாம் உடக்கூடாது!!)

No comments:

Post a Comment