Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Monday, 26 December 2011

தமிழர்களா முஸ்லீம்களா?

இது என்னடா கேள்வி?சொறியார் சாரி ஈனமான வே ராஇந்துக்கள் தமிழர்கள் இல்லைன்னு சொன்னாரே !அப்போ இம்போர்டட் மதங்களை தழுவியவர்கல்தான் உண்மை தமிழன் ஆயிற்றே(அவர்கள் தங்களுக்குள் ஹிந்தி அல்லது உருது மொழியில் பேசி கொள்வர்!ஆனாலும் அவர்களே மறத்தமிழர்கள்!)
பிரதமர் காரைக்குடி வருகையின் பொது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் 1000 பேர் கைது  !!!
          சிலர் "இது என்ன நல்ல விஷயம்தானே?,முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை கண்டிப்பதில் என்ன தவறு எனகேட்கலாம்!ஆனால் உண்மையில் எதற்கு கருப்பு கொடி காட்டினர் என்றால் சிறுபான்மை இட ஒதுக்கீடு என்று 4.5% அறிவித்துள்ளது மத்திய அரசு!இவர்கள் கேட்பது என்னன்னா 10 %-15% வரை!(கூடாரத்தில் புகுந்த ஓட்டக கதையை நினைவு படுத்திகொள்ளுங்கள்!!).இதை கொடுக்காமல் உள்  ஒதுக்கீடால் கேடு விளையும் என்றுதான் இந்த இசுலாமிய அமைப்புகள் கருப்பு கோடி காட்டினவே ஒழிய முல்லை பெரியாறு பிரச்சனைக்கா தமிழனுக்கோ அல்ல!ஆக இவர்கள் தங்களை  இசுலாமியனாகவே பார்க்கின்றனர்!தமிழனாக அல்ல!
              ஒரு லட்சம் தமிழனை காங்கிரசு அரசு கொல்ல  காரணமாக் இருந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலும் இவர்கள் "மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து"!ஆகவே காங்கிரசை ஆதரித்தனர் என்பதை நினைவு கொள்க!ஒரு லட்சம் தமிழன் செத்தது கணக்கில்ல!ஆனா 1000 முசுலீம் குஜராத்தில் செத்தாதே இவர்களுக்கு பெருசு!ஏன்னா இவர்கள் தமிழர்களாக தங்களை நினைப்பதில்லை!இசுலாமியனாகதான் நினைக்கின்றனர்!